வளையல் செட்டியாக வந்த முருகன் – வள்ளி முருகன் திருவிளையாடல்

பெண்கள் மட்டுமே அணிந்துள்ளதால், வளையல் பெண்மையின் அடையாளமாக இன்று கருதப்படுகிறது. ஆனால், பாண்டிய மன்னன் வெள்ளை நிற சங்கு வளையல்கள் அணிந்து இருந்தான் என்று முத்தொள்ளாயிரம் கூறுகிறது, சின்னமனூர் செப்பேட்டின் மெய்க்கீர்த்தியில் இரண்டாம் இராசசிம்மன் சங்கினால் ஆனா வளையல் அணிந்து இருந்தான்…

கோவில் திருக்குளங்களை பராமரித்த சோழநாட்டு கவறை செட்டி

சோழ நாட்டில் திருவாரூரில் பிறந்த தண்டியடிகள் நாயனார் என்பவர் பிறவியில் பார்வையற்றவர். கோவில் திருக் குளத்தில் இறங்கி மண்ணை (குளங்கல்ல) வெட்டியெடுத்துக் குளக்கரையில் இருந்து ஒரு கயிற்றை கட்டி அதைத் தடவிக் கொண்டு சென்று, மண்ணைக்கல்லிக் கூடையில் எடுத்துக் கொண்டு, மீண்டும்…